காலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை, மொனறாகலை, இரத்தினபுரி, கம்பஹா,…
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.…
நேற்று நாடு முழுவதுமிருந்து 2971 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகூடிய எண்ணிக்கையானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இதன்படி 605…
அத்துருகிரிய முதல் களனிய வரையிலான நெடுஞ்சாலையை அமைப்பதற்கான சீனா நிறுவனம் ஒன்றுடனான கட்டுமான ஒப்பந்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில்…
“அரசு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாலும், நாடு முடக்கப்பட்ட நிலையிலே உள்ளது. நாளாந்த வருமானத்தில் வாழ்பவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…