காலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தல்!

Posted by - May 25, 2021
காலி, கம்பஹா, நுவரெலியா மாவட்டங்களில் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை, மொனறாகலை, இரத்தினபுரி, கம்பஹா,…
Read More

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி

Posted by - May 25, 2021
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.…
Read More

இலங்கையில் நேற்று 2971 கொவிட் தொற்றாளர்கள் ; கொழும்பில் 605

Posted by - May 25, 2021
நேற்று நாடு முழுவதுமிருந்து 2971 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகூடிய எண்ணிக்கையானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இதன்படி 605…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 745 பேர் கைது

Posted by - May 25, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில்…
Read More

நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டாம் – ஹேமந்த ஹேரத்

Posted by - May 25, 2021
வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,…
Read More

அத்துருகிரிய முதல் களனிய நெடுஞ்சாலை – சீனா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Posted by - May 25, 2021
அத்துருகிரிய முதல் களனிய வரையிலான நெடுஞ்சாலையை அமைப்பதற்கான சீனா நிறுவனம் ஒன்றுடனான கட்டுமான ஒப்பந்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில்…
Read More

நளின் பண்டார மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா

Posted by - May 25, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை…
Read More

நாடு முடக்கப்பட்ட நிலையில் – அரசின் நிவாரண பொதிகள் எங்கே?-வேலு குமார்

Posted by - May 25, 2021
“அரசு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாலும், நாடு முடக்கப்பட்ட நிலையிலே உள்ளது. நாளாந்த வருமானத்தில் வாழ்பவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…
Read More

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - May 25, 2021
நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.…
Read More