சிறிலங்காவில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம்

Posted by - May 27, 2021
சிறிலங்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன.
Read More

கொழும்பில் தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.…
Read More

ஜுன் 1 முதல் பயணிகளுக்கு அனுமதி

Posted by - May 27, 2021
உள்வரும் பயணிகளுக்காக தற்போது மூடப்பட்டுள்ள இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 1 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக…
Read More

’மூன்று அலைகளிலும் மூன்று நிகழ்ச்சி நிரல்கள்’

Posted by - May 27, 2021
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் மூன்று அலைகளிலும் அரசாங்கமானது மூன்று விடயங்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

கடன் பெற்றவர்களுக்கு சந்தோஷமான செய்தி

Posted by - May 27, 2021
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி…
Read More

கடலில் பொருட்கள் சேகரித்த 8 பேர் கைது

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள…
Read More

இந்த வருடத்திற்குள் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி

Posted by - May 27, 2021
இந்த வருடத்திற்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதத்திற்கும் 70 சதவீதத்திற்கும் இடைப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More

ராஜகிரிய – களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலை ஒப்பந்தம் சீனாவுக்கு

Posted by - May 27, 2021
அத்துருகிரிய வெளிச்சுற்று அதிவேக பாதையை இணைக்கும் வகையில் ராஜகிரிய ஊடாக களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்குரிய ஒப்பந்தத்தை சைனா…
Read More

சஜித்தின் அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா

Posted by - May 26, 2021
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More

சபுகஸ்கந்தயில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

Posted by - May 26, 2021
சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய்…
Read More