கடலில் கரையொதுங்கிய பொருட்களை சேகரித்தவர்களுக்கு ஒவ்வாமை

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை…
Read More

வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது – வஜிர அபேவர்தன

Posted by - May 27, 2021
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.…
Read More

கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழு ஒன்று இலங்கைக்கு

Posted by - May 27, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து உள்ளான எக்ஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு குழு…
Read More

காகித ஆலையில் இருந்து வெடிமருந்துகள் மீட்பு

Posted by - May 27, 2021
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது, திருகோணமலை…
Read More

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 50 இலங்கையர்களுக்கு கொரோனா உறுதி

Posted by - May 27, 2021
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 50 இலங்கையர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியுடன்…
Read More

பயணத்தடை தளர்வு இனி இல்லையா? 7ஆம் திகதி வரை தொடருமா?

Posted by - May 27, 2021
நாட்டில் அமுலாகியிருக்கின்ற பயணத்தடையானது தொடர்ச்சியாக வருகின்ற ஜுன் 07ஆம் திகதி திங்கட்கிழமை வரை தொடரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நேற்று…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது

Posted by - May 27, 2021
kaithuகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில்…
Read More

தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்

Posted by - May 27, 2021
கொழும்பு கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றாளர் தமன பொலிஸாரினால் கைது…
Read More