கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இரு வாரங்களில் குறைவடையக் கூடும்

Posted by - May 30, 2021
பயணக் கட்டுப்பாட்டு விதிமுறை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால் இன்னும் இரண்டு வாரங்களில்கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை…
Read More

இரவு முதல் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி

Posted by - May 29, 2021
பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவு முதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்…
Read More

இலங்கையில் மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று!

Posted by - May 29, 2021
இலங்கையில் மேலும் இரண்டாயிரத்து 39 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு…
Read More

வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - May 29, 2021
மேல் மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன வருமான உத்தரவு பத்திர விநியோக நடவடிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த பத்திரத்தினை…
Read More

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - May 29, 2021
சுயதனிமை விதிமுறைகளை மீறி சூட்சமமான முறையில் அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த ஒருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More

கள்ளு போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - May 29, 2021
நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக கள்ளு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவரை புபுரஸ்ஸ பொலிஸார்…
Read More

இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்

Posted by - May 29, 2021
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க…
Read More

இலங்கையில் மேலும் 793 பேர் கைது

Posted by - May 29, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில்…
Read More

நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது- சுகாதார அதிகாரி

Posted by - May 29, 2021
நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அம்மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நேற்று…
Read More