இலங்கையில் இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது!

Posted by - May 30, 2021
கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் இதுவரை 15 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு முதலாவது சொட்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலினால் பாதிக்க பட்ட மீனவர்களுக்கு 5,000/- கொடுப்பனவு

Posted by - May 30, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பல் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த…
Read More

இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 42 பேர் பலி

Posted by - May 30, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில்…
Read More

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்

Posted by - May 30, 2021
2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனை கோவை கல்வி அமைச்சினால் வௌியிட்டுள்ளது. கல்வி…
Read More

அஸ்டிராஜெனேகா இரண்டாவது டோஸிற்கு பதில் ரஸ்யாவின் ஸ்புட்னிக்கை முதலாவது டோஸாக வழங்குவது குறித்து கவனம் செலுத்துகின்றோம்

Posted by - May 30, 2021
முதலாவது டோஸ் அஸ்டிராஜெனேகா வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸினை வழங்கமுடியாத நிலையேற்பட்டால் அவர்களிற்கு முதலாவது டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவது குறித்து…
Read More

இலங்கையில் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 914 பேர் கைது

Posted by - May 30, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர்…
Read More

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும்- மஹிந்தானந்த

Posted by - May 30, 2021
பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை)…
Read More

பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை!

Posted by - May 30, 2021
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி…
Read More

தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம்!

Posted by - May 30, 2021
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினரிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களிடம்…
Read More