பயணத் தடை சட்டத்தை மீறி பேருந்தில் பயணம் மேற்கொண்ட 48பேர் கைது!

Posted by - May 31, 2021
பயணத் தடை சட்டத்தை மீறி அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். மேலும்…
Read More

ஒலுவில் திருமண பதிவாளர் கைது

Posted by - May 31, 2021
தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம்  கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின்…
Read More

கப்பல் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - May 31, 2021
இந்நாட்டு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் மற்றும் அதன் பொறியாளர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சற்றுமுன்னர்…
Read More

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான அறிவிப்பு

Posted by - May 31, 2021
ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர…
Read More

பாராளுமன்ற கொத்தணிக்கு சபாநாயகரே பொறுப்பு

Posted by - May 31, 2021
பாராளுமன்ற கொரோனா கொத்தணியை உருவாக்கியதற்கான முழுப் பொறுப்பையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக்…
Read More

‘கட்டுக்குள் அடங்கும் வரை தளர்த்த வேண்டாம்’

Posted by - May 31, 2021
கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் கொரோனா வேலைத்திட்டங்களுக்கு அமைவாகவும் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
Read More

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் – இராதாகிருஷ்ணன்

Posted by - May 30, 2021
மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அச்சம் வெளியிட்டுள்ளார். நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து…
Read More

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்துங்கள்- இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

Posted by - May 30, 2021
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம்…
Read More

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர் அறிவிப்பு

Posted by - May 30, 2021
இலங்கை தாதியர் சங்கத்தினர் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, அவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஜுன்…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் ஊழியர்களிடம் நாளை வாக்குமூலம்

Posted by - May 30, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
Read More