கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில்

Posted by - May 31, 2021
காலிக்கடலில பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Read More

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

Posted by - May 31, 2021
இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)க்கான விண்ணப்பங்களை…
Read More

கொரோனா அச்சுறுத்தல்- கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!

Posted by - May 31, 2021
நுவரெலியா- கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய…
Read More

மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - May 31, 2021
மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ…
Read More

தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம்!-வைத்தியர் ஹேமந்த ஹேரத்

Posted by - May 31, 2021
தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டாம் என்று வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்…
Read More

சீனாவின் நகரக் கழிவுகள் இலங்கைக்கு இயற்கை உரம் என்ற பெயரில் வருகிறது- ஜே.வி.பி.

Posted by - May 31, 2021
இயற்கை உர இறக்குமதியெனக் கூறிகொண்டு சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சுமத்திய தேசிய மக்கள்…
Read More

மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு-ஜீ.எல்.பீரிஷ்

Posted by - May 31, 2021
இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக…
Read More

10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை-சன்ன ஜயசுமன

Posted by - May 31, 2021
தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு…
Read More

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Posted by - May 31, 2021
 அனைத்து சதொச கிளைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த…
Read More

சுகயீன விடுமுறை போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கம்!

Posted by - May 31, 2021
அகில இலங்கை தாதியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல்  ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர்…
Read More