தொழிலாளர்கள் பொறுமை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும்

Posted by - June 27, 2021
பெருந்தோட்ட கம்பனிகள் சர்வாதிகார போக்கை நிறுத்தாவிட்டால் தொழிலாளர்கள் பொறுமை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…
Read More

நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

Posted by - June 27, 2021
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க…
Read More

இலங்கை தபால் பொதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதில் புதிய நடைமுறை

Posted by - June 27, 2021
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால்…
Read More

எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

Posted by - June 27, 2021
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளை தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட…
Read More

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 24 பேருக்குக் கொரோனா!

Posted by - June 27, 2021
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் நேற்று…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளுக்கு இன்னும் அனுமதியில்லை-திலும் அமுனுகம

Posted by - June 27, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர்…
Read More

எந்தவொரு சதியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – கெஹலிய

Posted by - June 27, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறுவப்பட்ட அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கின்ற…
Read More

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Posted by - June 27, 2021
நாட்டின் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு…
Read More

அனுமதியின்றி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை-அஜித் ரோஹண

Posted by - June 27, 2021
மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள்,பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள்,உணவகங்கள்,…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 361 பேர் கைது!

Posted by - June 27, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 361 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…
Read More