50 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன……….

Posted by - July 7, 2021
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 50,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள்…
Read More

திருகோணமலை, நுவரெலியாவில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

Posted by - July 7, 2021
திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகள், இன்று (07) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொத்மலை…
Read More

வானிலை அறிவித்தல்

Posted by - July 7, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது

Posted by - July 7, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…
Read More

நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது – மகிந்தானந்த

Posted by - July 7, 2021
எதிர்காலத்தில் நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டு…
Read More

ரவிக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Posted by - July 6, 2021
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றை மீண்டும்…
Read More

வீட்டிலிருந்து கற்கும் மாணவர்களுக்காக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள்

Posted by - July 6, 2021
தரம் 1 முதல் 13 வரையான மாணவர்களுக்காக அரசாங்கம் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும்…
Read More

இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படவில்லையாம்!

Posted by - July 6, 2021
இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படவில்லை மாறாக அவை வலுப்படுத்தப்பட்டுள்ளன என நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Read More