13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

Posted by - July 10, 2021
அத்துருகிரிய பகுதியில் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொலன்னாவை மற்றும்…
Read More

கேகாலையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்-6 பிரதேசங்கள் விடுப்பு!

Posted by - July 10, 2021
கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி இன்று(10) அதிகாலை 6 மணிமுதல்…
Read More

காவல்துறையின் கைதுகள் மனித உரிமைகள் நிபந்தனைகளை மீறுகின்றன – ஜே.வி.பி

Posted by - July 10, 2021
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீறி, காவல்துறையினரின் கைதுகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜே.வி.பி. …
Read More

வானிலை அறிவித்தல்

Posted by - July 10, 2021
நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று(10) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும்- மங்கள

Posted by - July 10, 2021
நான் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் தினமும் அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு நான்…
Read More

இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமை! – விக்னேஸ்வரன்

Posted by - July 10, 2021
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. என்று தமிழ் மக்கள் தேசியக்…
Read More

ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – பஸில்

Posted by - July 10, 2021
ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என்பதை எதிரணியினரிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன். என்று நிதி…
Read More

ஹெரோயின் பெக்கெட்டுக்களுடன் சிறை பாதுகாவலர் கைது!

Posted by - July 9, 2021
ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்த சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்தார்.…
Read More