அரசாங்க அலுவலகங்களைத் திறப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை

Posted by - August 3, 2021
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, அரசாங்க அலுவலகங்களைத்  திறப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும்,சுதந்திரக் கட்சியின் தலைவருமான…
Read More

’30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முடிந்த உடன் 18வயதுக்குக்கு ஆரம்பிப்போம்

Posted by - August 3, 2021
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 18 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகளை…
Read More

கொழும்பில் முதல் டோஸ் ஏற்றாதவர்களின் கவனத்துக்கு

Posted by - August 3, 2021
அஸ்ட்ராஸெனகா மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை வழங்கும் வரை நகரவாசிகளுக்கு முதல் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்போவதில்லை என்று…
Read More

சு.கவை விட்டு விலகியோர் மீள இணையலாம் சாந்த பண்டார அழைப்பு!

Posted by - August 2, 2021
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் நாம் இறங்கியுள்ளோம். கட்சியை விட்டு விலகியோர் எம்முடன் மீள இணையலாம். கட்சி என்ற…
Read More

சூடாக்கப்பட்ட பால் பாத்திரத்தில் விழுந்து மூன்று வயது பெண் குழந்தை மரணம்!

Posted by - August 2, 2021
சூடாக்கப்பட்ட பால் பாத்திரத்தில் விழுந்து எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை 13 நாட்களின் பின்னர் சிகிச்சை…
Read More

டெல்டா கொரோனா வைரஸ் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆபத்தானது

Posted by - August 2, 2021
நாட்டில் டெல்டா கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் மிக ஆபத்தான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்…
Read More

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் உயிரிழப்பு!

Posted by - August 2, 2021
ரிஷாட்டின்  வீட்டில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…
Read More

இலங்கையருக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு

Posted by - August 2, 2021
இலங்கையருக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுத்தப்படுகிறது.
Read More

சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் –ஜி.எல்.பீரிஸ்

Posted by - August 2, 2021
தற்போதைய சூழ்நிலையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
Read More