பேருந்தில் இருந்தவாறு உயிரிழந்த பெண்

Posted by - August 10, 2021
ஹொரணயிலிருந்து பாணந்துறைக்கு பயணித்த பஸ்ஸில் பெண் ஒருவர் தனது ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார் என, பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

’உடனடி சம்பள தீர்வு சாத்தியமில்லை’

Posted by - August 10, 2021
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…
Read More

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகாரசபையின் தலைவராக பொறுப்பேற்ற துமிந்த சில்வா

Posted by - August 10, 2021
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகாரசபையின் தலைவராக  இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.…
Read More

இன்று 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - August 10, 2021
நாட்டில் மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 338,162…
Read More

முழு முடக்கமா? அல்லது ஊரடங்கா? இன்று அன்றேல் நாளை அறிவிப்பு வெளியாகும்

Posted by - August 10, 2021
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய…
Read More

சமூக வலைத்தளங்களின் போலி கணக்குகளை முடக்குவது ஊடக அடக்குமுறை அல்ல: அரசாங்கம்

Posted by - August 10, 2021
போலியான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் தொடர்பிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் இல்லை. எதிர்க்கட்சி…
Read More

வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி திட்டம்

Posted by - August 10, 2021
உயர்கல்வி, வியாபாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் அது தொடர்பில் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து தாம் செல்லவுள்ள…
Read More

பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படாமையால் கொரோனா இறப்புக்கள் அதிகரிப்பு

Posted by - August 10, 2021
கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் நிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக அரச…
Read More

இதுவரை 45 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா -மருத்துவர் நளின் கிதுல்வத்த

Posted by - August 10, 2021
நாட்டில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர்களில் 45 ஆயிரம் சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு சீமாட்டி…
Read More