தம்புத்தேகம பொருளாதார நிலையத்திற்கு பூட்டு!

Posted by - August 18, 2021
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய…
Read More

நாட்டை முடக்கத் தயாராகும் தொழிற்சங்கங்கள்!

Posted by - August 18, 2021
அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய…
Read More

மருத்துவர் சங்கம் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

Posted by - August 17, 2021
“இலங்கையில் கொரோனாவின் பரவல் பேரழிவு நிலையை அண்மித்துவிட்டது. செயலற்று இருப்பதைவிட தாமதமாகவேனும் செயற்படுவது நன்று. எனவே, பேரழிவு நிலைக்குச் செல்லும்…
Read More

தடுப்பூசி மூலம் மாத்திரம் கொரோனாவை அடக்க முடியாது! – திஸ்ஸ

Posted by - August 17, 2021
“தடுப்பூசிகளின் மூலம் மாத்திரம் நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது. மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாகப் பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த…
Read More

வார இறுதியில் முழுநேர ஊரடங்குக்கு ஆராய்கிறது அரச உயர்பீடம்!

Posted by - August 17, 2021
நாடு முழுவதும் தற்போது தினமும் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்…
Read More

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா!

Posted by - August 17, 2021
நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொவிட்…
Read More

370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

Posted by - August 17, 2021
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளித் தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால்…
Read More

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 61.5 பில்லியன் ரூபாய் நிதியுதவி

Posted by - August 17, 2021
சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
Read More