மெனிங் சந்தையில் 15 இலட்சம் கிலோ மரக்கறிகள் தேக்கம்!

Posted by - August 21, 2021
பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார…
Read More

முத்துக்களுடன் 7 பேர் கைது!

Posted by - August 21, 2021
கம்பளை காவல்துறை பிரிவில் பொரலுமங்கட பிரதேசத்தில் வேன் ஒன்றில் பயணித்த 7 பேர் சோதனைக்குட்படுத்திய போது அவர்களிடமிருந்து 3 முத்துக்கள்…
Read More

நிவாரணக் கொடுப்பனவு மீண்டும் வழங்க நடவடிக்கை!

Posted by - August 21, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை…
Read More

கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை

Posted by - August 21, 2021
நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறு தாக்குதலுக்கு…
Read More

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

Posted by - August 21, 2021
60 வகையான மருந்துப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Read More

கண்டி மக்களுக்கான அறிவித்தல்

Posted by - August 21, 2021
கண்டி மாவட்டத்திற்கான கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய இன்று இடம்பெறும் என மத்திய…
Read More

பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுங்கள்!

Posted by - August 21, 2021
நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப்பணம் ஒரு இலட்சம் முதல் 5…
Read More

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – ராஜித

Posted by - August 21, 2021
அரச வைத்தியசாலைகளில் மருந்தக கூட்டுதாபனத்தினால் விநியோகிக்கப்படும் 169 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் நாடாளுமன்ற…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 186 பேர் கைது!

Posted by - August 21, 2021
இன்று காலை  நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 186 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, தனிமைப்படுத்தல்…
Read More

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,825 பேர் அடையாளம்!

Posted by - August 20, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,825 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…
Read More