பல வங்கிகளின் கிளைகள் இன்று திறப்பு

Posted by - August 23, 2021
வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்க பல கிளைகள் இன்று திறந்திருக்கும் என்று முக்கிய வணிக வங்கிகள் அறிவித்துள்ளன.
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது!

Posted by - August 23, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!

Posted by - August 23, 2021
இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசித் தொகுதி இன்று (23) காலை கட்டுநாயக்க விமான…
Read More

2,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று ஆரம்பம்!

Posted by - August 23, 2021
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல்…
Read More

3 வாரங்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும் – வைத்தியர் நிஹால் அபேசிங்க

Posted by - August 23, 2021
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஏனையோரை விட தொற்றுக்கு உள்ளாகும் வீதம் 9 மடங்கு அதிகமாகும்…
Read More

மொரட்டுவயில் வர்த்தக நிலையம் தீக்கிரை!

Posted by - August 22, 2021
மொரட்டுவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வீடொன்றுடன், இணைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக…
Read More

முகக்கவசங்களை விற்பதாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

Posted by - August 22, 2021
முகக்கவசங்களை விற்பனை செய்வதாக கூறி சப்புகஸ்கந்தை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More

இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு!

Posted by - August 22, 2021
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகந்தவில பிரதேசத்தில் இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் (டேங்) வீழ்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (21)…
Read More

நாட்டில் 4,000ஐ கடந்தது கொரோனா தொற்று!

Posted by - August 22, 2021
நாட்டில் மேலும்  4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட…
Read More

நாட்டில் மேலும் 183 பேர் கொரோனாவுக்கு பலி!

Posted by - August 22, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 183 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More