ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார் சுகாதார அமைச்சர்

Posted by - August 26, 2021
கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
Read More

பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட நிவாரணப்பொதியை அரசாங்கம் பறித்துள்ளது – சஜித்

Posted by - August 26, 2021
பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிவாரணப்பொதியை அரசாங்கம் பறித்துள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

அரசாங்கம் கூறும் கொரோனா நிதியத்துக்கு எமது பணத்தை ஒப்படைக்க மாட்டோம்

Posted by - August 26, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் திறந்த அழைப்பு

Posted by - August 26, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் எவரிடமாவது உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்க்கு பெற்றுக்…
Read More

தந்தை நட்டமடைந்து விட்டதால் முழு சம்பளத்தையும் வழங்க முடியாது- டிலான் பெரேரா

Posted by - August 26, 2021
தனது தந்தை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து நட்டமடைந்துள்ளமையினால் தன்னால் முழு சம்பளத்தையும் கொரோனா நிதியத்து அர்ப்பணிப்புச் செய்ய முடியாது…
Read More

மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகளுக்கு பூட்டு!

Posted by - August 26, 2021
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 21 பேர் இனங்காணப்பட்டதால், மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்று குறித்த திணைக்களத்தின்…
Read More

கொரோனா மருந்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி பாரம்பரிய மருத்துவர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - August 26, 2021
நாட்டில் தற்போது வியாபித்துள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தான் உற்பத்தி செய்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும், தனது பங்களிப்பையும்…
Read More

பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் 20 பேருக்குக் கொரோனா!

Posted by - August 26, 2021
பியகம பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த…
Read More

நிவாரணம் வழங்கலில் அரசாங்கம் மனிதாபிமானமற்று நடக்கிறது – சஜித்

Posted by - August 26, 2021
கொரோனா தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் பெறுமதியான நிவாரண பொதியை…
Read More