உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

Posted by - August 29, 2021
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள், 22 ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் ரம்புக்கனை பகுதியில் வைத்து சந்தேக…
Read More

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உதவத் தயார் – கட்டார் தூதுவர்

Posted by - August 29, 2021
கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம்…
Read More

நாளை முதல் ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்யலாம் – ஜானக வக்கும்புர

Posted by - August 29, 2021
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு…
Read More

லிந்துலையில் மூன்று தினங்களில் 121 பேருக்கு கொரோனா!

Posted by - August 29, 2021
லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களில் 121 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். லிந்துலை…
Read More

இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது!-கெஹலிய

Posted by - August 29, 2021
நாட்டில் இரண்டு தடவைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமது…
Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் ரூ.2000 கொடுப்பனவு வழங்கப்படும்!

Posted by - August 29, 2021
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இந்த பதினேழு கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்…
Read More

ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை – சுகாதார அமைச்சர்

Posted by - August 29, 2021
ஹிக்கடுவ தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கை- நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

Posted by - August 29, 2021
இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ்,…
Read More

பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவதளபதி

Posted by - August 29, 2021
பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
Read More

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை!

Posted by - August 29, 2021
மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள்…
Read More