நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 30, 2021
நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

மரணங்களின் எண்ணிக்கையே ஊரடங்கை தீர்மானிக்கும் – ரமேஷ் பத்திரண

Posted by - August 30, 2021
“கொரோனா வைரஸ் தொற்று என்பது சாதாரண நோயல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். நாளாந்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் நாளாந்தம்…
Read More

நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி!

Posted by - August 30, 2021
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார…
Read More

நடமாடும் வாகனங்கள் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்ய விசேட வேலைத்திட்டம்!

Posted by - August 30, 2021
சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் திறக்கப்படவுள்ளன. நுகர்வோரின் வசதி…
Read More

பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி விசேட சுற்றிவளைப்புகள்

Posted by - August 30, 2021
நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால்…
Read More

நாட்டில் இதுவரையில் 6,000 சுகதார பணிக்குழாமினருக்கு கொவிட்!

Posted by - August 30, 2021
நாட்டில் இதுவரையில் 6,000 சுகதார பணிக்குழாமினருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ளன

Posted by - August 30, 2021
பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 581 பேர் கைது!

Posted by - August 30, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொவிட் தொற்று…
Read More