கொரோனா நோயாளிகளுக்கு அவசியமற்ற மருந்துகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு!

Posted by - August 31, 2021
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுதலொன்று வெளியிடப்படாத காரணத்தினால் அத்தியாவசியமற்ற மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும்…
Read More

இதுவரை 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கான அறிவித்தல்!

Posted by - August 31, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதரத்தை இழந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும், இதுவரையில்…
Read More

வழக்கு விசாரணை தொடர்பாக உயர் நீதிமன்ற அறிவிப்பு!

Posted by - August 31, 2021
கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக, மிகவும் அவசரமான, அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் (Open Court) விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம்…
Read More

தங்க விலையில் சிறியளவு வீழ்ச்சி!

Posted by - August 31, 2021
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர் கைது!

Posted by - August 31, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தனிமைப்படுத்தல்…
Read More

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு!

Posted by - August 31, 2021
அதிபர் – ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க…
Read More

சுமார் 250 கிலோகிராம் ஹெரோயினுடன் 5 பேர் கைது!

Posted by - August 31, 2021
பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் சுமார் 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு…
Read More

நாட்டில் இன்று இதுவரையில் 4,562 பேருக்கு தொற்று!

Posted by - August 30, 2021
நாட்டில் மேலும் 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

தனியார் நிறுவனங்களை விட அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதா?

Posted by - August 30, 2021
கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனை கருவியின் விலை 80 ரூபாவாகும். அவ்வாறிருக்கையில் இதற்காக அப்பாவி மக்களிடம் 2,500…
Read More

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 39 பேருக்கு கொரோனா!

Posted by - August 30, 2021
காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக இன்று வந்த 39 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More