#beraking ஊரடங்குச் சட்டம் 13ஆம் திகதிவரை நீடிப்பு

Posted by - September 3, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது செப்டம்பர் 13ஆம் திகதி…
Read More

கொரோனாவுடன் இணைந்து ஜனநாயக நெருக்கடி நிலவுகிறது – கோப் குழு தலைவர்

Posted by - September 3, 2021
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர, நாட்டில் ஒரு ஜனநாயக நெருக்கடி நிலவுவதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்…
Read More

28 பொலிஸ் அதிகாரிகள் கொரோனாவுக்கு பலி

Posted by - September 3, 2021
இதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…
Read More

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்!

Posted by - September 3, 2021
நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் 24,658 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

இலங்கைக்கு மேலும் சைனோபாம் தடுப்பூசிகள்!

Posted by - September 3, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சைனோபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள்…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? இன்று தீர்மானம்

Posted by - September 3, 2021
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு…
Read More

உயர்தரப் பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள்

Posted by - September 3, 2021
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையத் தளத்தின் ஊடாக…
Read More

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Posted by - September 3, 2021
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். தங்களது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால்,…
Read More

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர பிரிட்டன் தீர்மானம் என்கிறது இலங்கை வெளிவிவகார அமைச்சு

Posted by - September 3, 2021
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More