கொரோனாவை காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்தது தவறு – விக்கினேஸ்வரன்

Posted by - September 3, 2021
அதி விசேட வர்த்தமானி மூலம் கொவிட் 19ஐக் காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்துள்ளார் ஜனாதிபதி அவர்கள். உண்மையில் இவ்வாறான…
Read More

நாட்டில் நேற்று கொரோனாவால் 202 பேர் பலி!

Posted by - September 3, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More

நாட்டில் இன்று இதுவரை 3644 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - September 3, 2021
நாட்டில் மேலும் 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

Posted by - September 3, 2021
பாதாள உலக ​கோஷ்டியின் உறுப்பினர்களில் ஒருவரான “சன்ஷைன் சுத்தா” என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, துப்பாக்கிப் பிரயோகத்தில பலியாகியுள்ளார்.
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த சஜித்

Posted by - September 3, 2021
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, இன்று (03) மாலை 06.06 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

பாடசாலை மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

Posted by - September 3, 2021
வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாண வர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த முடியும் என ஜனாதிபதி கோத்தாபய…
Read More

ஒரே தடவையில் சம்பளத்தை அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை – ஸ்டாலின்

Posted by - September 3, 2021
அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்…
Read More

சிறையில் ரிஷாத்துக்கு கைத்தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டு!- சிறைக்காவலருக்கு இடமாற்றம்

Posted by - September 3, 2021
சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு கைத்தொலைபேசி ஒன்றை வழங்கியாக குற்றம் சாட்டப்பட்ட சிறைக் காவலர் ஒருவர் மகசின் சிறையிலிருந்து…
Read More