இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Posted by - September 7, 2021
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More

110,000 பயனாளிகள் அடையாளம்!

Posted by - September 7, 2021
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராஜாங்க…
Read More

அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்திருப்பதன் ஊடாக உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது – கபீர் ஹசீம்

Posted by - September 6, 2021
பொருளாதாரத்தை சீர்செய்வதற்காக சுற்றுலாப்பயணிகளை மீண்டும் நாட்டிற்குள் வரவழைப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கம், மறுபுறம் அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்திருப்பதன் ஊடாக நாட்டில் பாரிய உணவுத்தட்டுப்பாடு…
Read More

நாட்டில் இன்று இதுவரையில் 3,173 பேருக்கு கொரோனா!

Posted by - September 6, 2021
நாட்டில் மேலும் 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

2000 ரூபா உதவித் தொகை கிடைக்காது போனவர்களுக்கான செய்தி

Posted by - September 6, 2021
கொவிட் தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு…
Read More

சீனி கொரோனா கொத்தணி தோற்றம் பெறும் அபாயம்! முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Posted by - September 6, 2021
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும்போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில்…
Read More

மிலேச்சத்தனமான பயங்கரவாத நிலைமையை மீண்டும் அடையாளம் கண்டு நடவடிக்கை

Posted by - September 6, 2021
மிலேச்சத்தனமான பயங்கரவாத நிலைமையை மீண்டும் அடையாளம் கண்டு நடவடிக்கையெடுப்பதற்கான அவசியம் சர்வதேசத்தின் ஊடாக உருவாகியுள்ளதென சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ்…
Read More

இலவசமாக சடலங்களை ஏற்றுவோம்

Posted by - September 6, 2021
கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம், கொரோனா காரணமான உயிரிழப்புகளுக்கு, உதவிகள் அற்ற நிலை காணப்படுமானால், இலவசமாக சடலங்களை எரியூட்டுவதற்கான…
Read More

ஶ்ரீலங்கன் விமான சேவை வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - September 6, 2021
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஶ்ரீலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க…
Read More

நாட்டில் மேலும் 2,245 பேருக்கு கொரோனா!

Posted by - September 6, 2021
நாட்டில் மேலும் 2,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More