இலங்கையின் மருத்துவதுறை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது – இராஜாங்க அமைச்சர்

Posted by - September 8, 2021
இலங்கையின் மருத்துவதுறை கொரோனா வைரசினை கட்டுப்படுத்தமுடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
Read More

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை கண்டுபிடிப்பு

Posted by - September 8, 2021
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை ஒன்று இலங்கை சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவத்தின் அதிகாரிகளுக்கு…
Read More

பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை

Posted by - September 8, 2021
நீர்கொழும்பு மற்றும் கொட்டவெஹர ஆகிய பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டவெஹர, திகென்னேவ பகுதியில்…
Read More

வடக்கு, கிழக்கில் தேங்கிக்கிடக்கும் கொரோனா சடலங்கள் – நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரன் கோரிக்கை

Posted by - September 8, 2021
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே  உடனடியாக எரிவாயு மின் தகன மேடைகளை வடக்கு, கிழக்கில்…
Read More

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்

Posted by - September 8, 2021
நேற்றைய தினத்தில் (07) மாத்திரம் 126,272 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

லுனுகம்வெஹேர பகுதியில் நில அதிர்வு

Posted by - September 8, 2021
ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர நீர்த்தேகத்திற்கு அருகில் நேற்று உணரப்பட்ட நில அதிர்வானது நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைகழகத்தின்…
Read More

கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம் தொடரும்

Posted by - September 8, 2021
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும்…
Read More

இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Posted by - September 8, 2021
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று…
Read More

ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும்

Posted by - September 8, 2021
ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன…
Read More

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்றும் கூடியது

Posted by - September 8, 2021
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு…
Read More