அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை

Posted by - September 8, 2021
பல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு…
Read More

கதவை அடைத்துக் கொண்டு தொட்டிலில் விளையாடிய சிறுமி பரிதாபமாக பலி!

Posted by - September 8, 2021
கேகாலை – தெரணியாகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி சிறுமியொருவர்…
Read More

இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அறிவித்தல்

Posted by - September 8, 2021
பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய்…
Read More

மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் கொலை!

Posted by - September 8, 2021
குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொட்டவெஹர –…
Read More

நீர்கொழும்பில் வயோதிபப் பெண் எரித்துக் கொலை!

Posted by - September 8, 2021
நீர்கொழும்பு – தளுபன பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தீக்காயங்களுடன் வீடொன்றில்…
Read More

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணியில் பால் பண்ணை

Posted by - September 8, 2021
பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி…
Read More

மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதியை நிறுத்த தீர்மானம்- மஹிந்தானந்த

Posted by - September 8, 2021
மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி செய் வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித் துள்ளதாக விவசாய…
Read More

சட்டத்தரணி நாகானந்த மீது நடவடிக்கை எடுக்கவும் – ரணில் விக்ரமசிங்க

Posted by - September 8, 2021
பாராளுமன்றத்தை அவமதித்ததாகக் கூறிய சட்டத்தரணி நாகானந்த மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்…
Read More