மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மன் இராஜிநாமாவுக்குத் தயார்

Posted by - September 9, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் தனது பதவியை இராஜிநாமா செய்வதற்குத் தயாராக இருப்பதாக அறிய…
Read More

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தல்!

Posted by - September 9, 2021
தற்போதைய நிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்மர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான…
Read More

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அரசாங்கம் அனுப்பிய கடிதம் உண்மைக்கு புறம்பானது – சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - September 9, 2021
அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு, அண்மையில் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள்…
Read More

நாட்டில் நாட்டில் இன்றும் 2,800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

Posted by - September 9, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் 910 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் பலி

Posted by - September 9, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

கல்வி செயற்பாடுகளுக்குப் பாதிப்பு

Posted by - September 9, 2021
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளால் மாணவர்களின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை…
Read More

ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்த்து கொடுக்க இடமளிக்க மாட்டோம்

Posted by - September 9, 2021
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பதினோயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது…
Read More

2, 000 ரூபா கொடுப்பனவு : தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்ய சந்தர்ப்பம்

Posted by - September 9, 2021
அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 02 ஆயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு…
Read More

மலையக தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலித்தொழிலாளர்களாகவே வைக்க முயற்சி

Posted by - September 9, 2021
பால் உற்பத்தி செய்ய 31 பால் பண்ணைகள் அரசின் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கையில், அவற்றை…
Read More

‘பொப் மாலி’ காவல்துறையினரால் கைது

Posted by - September 9, 2021
பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்பட்ட பிரதான சந்தேக நபராக கருதப்படும் ‘பொப் மாலி’ என அறியப்படும் நபர்…
Read More