ஊரடங்கு தளர்வின் பின்னர் மதுபானசாலைகள் திறப்பு!

Posted by - September 12, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம்…
Read More

கோத்தாவின் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் – அபயராம விகாராதிபதி

Posted by - September 12, 2021
 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை  நாளுக்கு நாள் மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை. இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலையினை…
Read More

ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும்!

Posted by - September 12, 2021
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

அடுத்த வாரம் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி

Posted by - September 12, 2021
இலங்கையில் அடுத்த வாரம் முதல் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும்…
Read More

அரசாங்கம் திட்டமிட்டு பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்து நாடகமாடுகின்றுது- முஜிபுர்

Posted by - September 12, 2021
அரசாங்கம் மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்குகிறது. இவ்வாறானதொரு நாடகத்தை அரங்கேற்றி திட்டமிட்டு…
Read More

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய வாடிக்கையாளர்களுக்கான அறிவித்தல்

Posted by - September 12, 2021
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட பிராந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும்  தங்களது மாதாந்த நீர்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் ஏற்கனவேயுள்ள…
Read More

செப்டெம்பர் 16 இல் மீண்டும் மத்திய வங்கி ஆளுநராகிறார் கப்ரால்

Posted by - September 12, 2021
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுதினம்…
Read More

யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - September 12, 2021
கஹடகஸ்திகிலிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவௌ பகுதியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று முற்பகல்…
Read More

ரணிலின் போஸ்டரை பார்த்து பதற்றமடைந்த கோட்டாபய

Posted by - September 12, 2021
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்துடன் சுவரொட்டியை பார்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதற்றமடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Read More