சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணை

Posted by - September 16, 2021
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்…
Read More

இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பையே வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்துள்ளது-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - September 16, 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம். வெளிநாட்டு அமைச்சர்  பீரிஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச் செய்யவே…
Read More

நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல்மாகாணத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை

Posted by - September 16, 2021
இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த…
Read More

இலங்கையை வந்தடைய உள்ள ´ஸ்புட்னிக்-வி´ தடுப்பூசிகள்

Posted by - September 16, 2021
இரண்டாவது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ´ஸ்புட்னிக்-வி´ தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைய உள்ளதாக…
Read More

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Posted by - September 16, 2021
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - September 15, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

நாட்டில் மேலும் 1,742 பேருக்கு கொரோனா

Posted by - September 15, 2021
நாட்டில் மேலும் 1,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

லொஹான் ரத்வத்தவிற்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்

Posted by - September 15, 2021
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத்துப்பாக்கியுடன் உட்புகுந்த தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவின் பதவி நீக்குவது மட்டுமல்ல…
Read More

மட்டக்களப்பு வலையிறவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 15, 2021
மட்டக்களப்பு தலைமைய காவற்துறை பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று புதன்கிழமை (15) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக…
Read More

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது-செல்வம் அடைக்கலநாதன்

Posted by - September 15, 2021
கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வரவேற்ற நிலையில்…
Read More