சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அரசாங்க தீர்மானம்

Posted by - September 17, 2021
15 வயதிற்கும் 19 வயதிற்கும் உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அரசாங்க தீர்மானித்துள்ளது. அத்துடன் 12 வயதிற்கு மேற்பட்ட…
Read More

இராஜங்க அமைச்சர் ரத்வத்தவை விசாரிப்போம் – சரத் வீரசேகர

Posted by - September 17, 2021
தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி சித்திரவதைக்கு உற்படுதியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகவே அதற்கமைய…
Read More

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 263 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Posted by - September 17, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 142 வாகனங்களும் , அவற்றில் பயணித்த 263 நபர்களும்…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு

Posted by - September 17, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமானது ஒக்டோபர் மாதம் 1ஆம்…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுமா?

Posted by - September 17, 2021
கொவிட் நிலமை காரணமாக தற்போது அமலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று…
Read More

இடமாற்றம் செப்.21 அமுல்

Posted by - September 17, 2021
கொரோனா தொற்றுக் காரணமாக இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தவிருந்த இடமாற்றங்கள், இம்மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண…
Read More

மீண்டும் இலங்கை – சுவிட்சர்லாந்து இடையில் நேரடி விமான சேவை

Posted by - September 17, 2021
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை Swiss International விமான சேவை…
Read More

WHO வின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்-கபில பெரேரா

Posted by - September 17, 2021
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும்…
Read More

இனஅழிப்பு குறித்த உண்மையை கண்டறிவதற்கான பணிக்குழுவொன்றை நியமிக்கவேண்டும்

Posted by - September 16, 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையின் கனதியை நீர்த்துபோகச்செய்வதற்காக காணமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைய குறைப்பதற்கான விசமப்பிரச்சாரத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஈடுபட்டிருக்கின்றார் என…
Read More

மியான்மார் தூதுவர் நளின் டி சில்வா இராஜினாமா

Posted by - September 16, 2021
மியான்மாருக்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய பேராசிரியர் நளின் டி சில்வா, தனது பதவியை, இன்று (16)  இராஜினாமா செய்துள்ளார்.
Read More