மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

Posted by - September 18, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின்…
Read More

தனியார் பஸ் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு விசேட நிவாரணம்

Posted by - September 18, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்´ காரணமாக பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பணியார்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக இராஜாங்க…
Read More

விவசாயிகள் போராட்டம் நடத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படும்

Posted by - September 18, 2021
இரண்டு வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
Read More

நாட்டில் இன்றைய தினம் 2,070 கொவிட் தொற்றாளர்கள்

Posted by - September 17, 2021
நாட்டில் மேலும் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

மதுபானசாலைகள் திறக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது!

Posted by - September 17, 2021
மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 121 பேர் பலி

Posted by - September 17, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 121 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

லொஹான் விவகாரம்: ஐ.ஜி.பிக்கு ஆலோசனை

Posted by - September 17, 2021
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ளது.
Read More

மகளிரை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி

Posted by - September 17, 2021
நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும் மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Read More

ரிஷாட்டின் மனைவி, மாமாவுக்கு பிணை

Posted by - September 17, 2021
கொழும்பிலுள்ள தன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான இஷாலியின் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று…
Read More

நாரஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு அமைச்சரின் வீட்டில் இருந்து எடுத்தது

Posted by - September 17, 2021
நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சரின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என…
Read More