வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படும் !

Posted by - September 23, 2021
வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படும் !Hariya dharsiny September 23, 2021வெளிநாடுகளில்…
Read More

தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராய பசில் ராஜபக்ஷ – ரவூப் ஹக்கீம் நியமனம்

Posted by - September 23, 2021
தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ…
Read More

அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் பரிசீலிப்பு

Posted by - September 23, 2021
குடிவரவு மற்றும் குடியேற்ற திருத்த மசோதா மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக விசா காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீடிக்க அரசாங்கம்…
Read More

ராஜபக்ஷக்களுக்கு எதிராக மக்கள் கோசமெழுப்புவதற்கு காரணம் என்ன ?

Posted by - September 23, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 489 கைது

Posted by - September 23, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று…
Read More

அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - September 23, 2021
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அதனை மீறுகின்ற…
Read More

கொரோனா தொடர்பான ஆலோசனை- விசேட தொலைபேசி இலக்கம்

Posted by - September 23, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள், எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர்…
Read More

பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் வாழ்க்கை செலவு குழு நாளை கூடவுள்ளது

Posted by - September 23, 2021
வாழ்க்கை செலவு குழு நாளை முற்பகல் 10 மணியளவில் அலரிமாளிகையில் கூடவுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண…
Read More

கோட்டாபய புலம்பெயர் தமிழரைப் பேச அழைப்பது வேடிக்கை -சுமந்திரன்

Posted by - September 23, 2021
இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நியூயோர்க்கில் இருந்துகொண்டு புலம்பெயர்…
Read More

புலம்பெயர் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு பேச்சு மேசைக்கு அழைப்பது வெற்றுப் பேச்சே! – கஜேந்திரகுமார் பதிலடி(காணொளி)

Posted by - September 23, 2021
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு, தற்போது உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளைத்…
Read More