நாட்டில் இன்று இதுவரை 1,332 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 24, 2021
நாட்டில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் அக்டோபர் இறுதிக்குள் நிறைவடையும் – சுகாதார அமைச்சர்

Posted by - September 24, 2021
சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டமானது அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு…
Read More

யாழ்.நெடுந்தீவிற்கு இரகசிய விஜயம் செய்யவில்லை – பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம்

Posted by - September 24, 2021
அண்மையில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்.நெடுந்தீவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அதனை மறுத்திருக்கும்…
Read More

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் மேலதிக விசாரணைக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Posted by - September 24, 2021
வெளியிடப்பட்டிருக்கும் 2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தேவைப்படுமாக இருந்தால் கீழ்வரும்…
Read More

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 236,053 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்!

Posted by - September 24, 2021
2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 236,053 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Read More

உணவுக் கட்டமைப்பை உலக நலனுக்காக நிலையானதாக மாற்ற வேண்டும் ; ஜனாதிபதி

Posted by - September 24, 2021
உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என்று தெரிவித்த   கோட்டாபய…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 418 பேர் கைது

Posted by - September 24, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை…
Read More

நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்!

Posted by - September 24, 2021
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…
Read More

சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

Posted by - September 24, 2021
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக…
Read More

பாடசாலைகள் மீள ஆரம்பம் : இன்று அறிவிப்பு !

Posted by - September 24, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின்…
Read More