சாரதி அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

Posted by - September 30, 2021
காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த…
Read More

நாட்டில் இன்று 941 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 29, 2021
நாட்டில் மேலும் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

சீனா, இந்தியா, அமரிக்கா இல்லை என்றால் சுவாசிக்கவும் முடியாத நிலையில் இலங்கை

Posted by - September 29, 2021
சர்வதேச வல்லரசு நாடுகளின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கையானது,  சீனா , இந்தியா , அமரிக்கா ஆகிய நாடுகள் இல்லை…
Read More

புதிய தவிசாளர் தெரிவு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - September 29, 2021
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால்,…
Read More

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு மஹிந்த அறிவுறுத்தல்!

Posted by - September 29, 2021
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு   மஹிந்த   இன்று…
Read More

நாட்டில் மேலும் 61 கொவிட் மரணங்கள் பதிவு

Posted by - September 29, 2021
நாட்டில் (நேற்று 28.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…
Read More

தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுவதை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது – ஆயர் இல்லம்

Posted by - September 29, 2021
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேவாலயங்களுக்கு மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படும்…
Read More

மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி!

Posted by - September 29, 2021
தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமப்படுத்தப்பட்டதா?

Posted by - September 29, 2021
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை…
Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தாய் பலி

Posted by - September 29, 2021
மதுரங்குளி கந்தத்தொடுவா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயார் நேற்று (28) புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More