கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

Posted by - October 1, 2021
கொவிட் பரவல் காரணமாக கடந்த 41 நாட்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று(01) அதிகாலை 4 மணியுடன்…
Read More

தேவையான பேருந்துகள் இன்று முதல் சேவையில்

Posted by - October 1, 2021
கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் போதுமானளவு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின்…
Read More

ஹரின் பெர்னாண்டோவுக்கு இன்று எட்டு மணி நேர சத்திர சிகிச்சை

Posted by - October 1, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவிற்கு இன்று (01) விஷேட சத்திர சிகிச்சையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு தனியார்…
Read More

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

Posted by - October 1, 2021
சர்வதேச ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 186 பேர் கைது

Posted by - October 1, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24…
Read More

நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - September 30, 2021
நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

வெலிக்கடை சிறைச்சாலை கூரையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 30, 2021
வெலிக்கடை சிறையிலுள்ள மற்றொரு குழுவினர் சிறைக்கூரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

Posted by - September 30, 2021
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படாவிடின் நாம் தலையிடுவோம் – கத்தோலிக்க சபை

Posted by - September 30, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படாவிட்டால், நாங்கள் தலையிடுவோம் என கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.…
Read More

நாட்டில் மேலும் 59 கொவிட் மரணங்கள் பதிவு

Posted by - September 30, 2021
நாட்டில் (நேற்று 29.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…
Read More