சட்டவிரோதமாக கரிம உரத்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - October 3, 2021
தாவர பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறி கரிம உரத்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்…
Read More

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது  1,156 பேர் கைது

Posted by - October 3, 2021
நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது …
Read More

இன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

Posted by - October 3, 2021
நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று மூடுமாறு இலங்கை கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.…
Read More

பாதீட்டுக்கான யோசனையை கிராமிய மட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானம்

Posted by - October 3, 2021
நாட்டில் முதற் தடவையாகப் பாதீட்டுக்கான யோசனையை கிராமிய மட்டத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். பாதீட்டுக்காகப்…
Read More

வர்த்தக அமைச்சர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

Posted by - October 2, 2021
நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் கூட்டுறவு திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கைகளில் எந்த வகையிலும் தலையிடுவதில்லை என வர்த்தக அமைச்சர்…
Read More

கோவிட் தொற்றை குணப்படுத்தும் புதிய மாத்திரை மருந்து கண்டுப்பிடிப்பு

Posted by - October 2, 2021
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கக்கூடிய புதிய மருந்து மாத்திரை ஒன்றை அமெரிக்க…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 55 பேர் பலி

Posted by - October 2, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

நாட்டில் இன்று இதுவரை 855 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 2, 2021
நாட்டில் மேலும் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

“அரசியல் கைதியாக தன்னை கருதும் ரஞ்சன் ராமநாயக்க”

Posted by - October 2, 2021
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைப்பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
Read More

அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்ப வேண்டாம்

Posted by - October 2, 2021
தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல் லாபங்களுக்காக மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை…
Read More