நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - October 3, 2021
வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு  பிரதேசங்களை  அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க   ஜனாதிபதி கோட்டபய  ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக   ஆசிய…
Read More

எந்த நேரத்திலும் இலங்கையில் மற்றுமொரு தாக்குதல் நடக்கலாம்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Posted by - October 3, 2021
ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero)…
Read More

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

Posted by - October 3, 2021
பலங்கொட, சமனலவத்த வீதியின் ஒத்தே கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More

முன்பள்ளிகளை இந்த மாதம் திறக்கத் திட்டம்

Posted by - October 3, 2021
முன் பள்ளிகளை இம்மாதம் மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய கல்வி…
Read More

ஓமானிடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம்

Posted by - October 3, 2021
எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை…
Read More

அரசுக்கு ‘கூஜா’ தூக்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் : ஹக்கீம்

Posted by - October 3, 2021
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி…
Read More

கைதிகளை பார்வையிட நாளை முதல் சந்தர்ப்பம்

Posted by - October 3, 2021
நாளை முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு  சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 வைரஸின் வேகமான அதிகரிப்பு…
Read More

தடுப்பூசியை பெறுவோம் – கொரோனாவை அழிப்போம்!

Posted by - October 3, 2021
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும்  பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு…
Read More

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்து கொலை

Posted by - October 3, 2021
வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, லிதமுல்ல பகுதியில்…
Read More

இதுவரை 542 சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றம்

Posted by - October 3, 2021
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர்…
Read More