பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு தயார் – வடிவேல் சுரேஷ்

Posted by - October 4, 2021
பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

ரிஷாத்தை உடன் விடுவிக்குமாறு சபையில் ரணில் வலியுறுத்து!

Posted by - October 4, 2021
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாவிட்டால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்…
Read More

நாட்டில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று-43 பேர் உயிரிழப்பு!

Posted by - October 4, 2021
நாட்டில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

’ஆதாரம் இல்லாவிடின் ரிஷாட்டை விடுவிக்கவும்’

Posted by - October 4, 2021
ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அவர் மீது வழக்குத்…
Read More

வாகன ஓட்டுநர்களுக்கான செய்தி – போக்குவரத்து அமைச்சர் பவித்ரா

Posted by - October 4, 2021
மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Read More

வெள்ளைப்பூண்டு மோசடி: உயர் மட்ட விசாரணை ஆரம்பம்

Posted by - October 4, 2021
வர்த்தக அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், சதொசயில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி குறித்து உயர் மட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக, நுகர்வோர்…
Read More

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்

Posted by - October 4, 2021
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற…
Read More

பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – தினேஷ் குணவர்தன

Posted by - October 4, 2021
கொவிட் தொற்று அபாயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இம்மாத இறுதிக்குள் கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பம்

Posted by - October 4, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) முதன்முறையாக…
Read More

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நால்வர் கைது

Posted by - October 4, 2021
ரக்வான, வலவ்கடே பகுதியில் ரிவேல்வர் மற்றும் அதற்கான 3 தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More