குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது.

Posted by - October 5, 2021
அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க…
Read More

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 5, 2021
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி…
Read More

அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள் – உயர் நீதிமன்றம்

Posted by - October 5, 2021
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த 8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை…
Read More

இந்திய, சீன, அமெரிக்க காலனித்துவ நாடாக இலங்கை – அநுரகுமார திஸாநாயக்க

Posted by - October 5, 2021
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் தகவல்களை வெளிப்படுத்திய போதும் ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை…
Read More

நாடாளுமன்றம் இரண்டாவது நாளாக இன்றும் கூடவுள்ளது

Posted by - October 5, 2021
நாடாளுமன்றம் இன்று (04) ​தொடர்ந்து இரண்டாவது நாளாக கூடவுள்ளது. முற்பகல் 10 மணிக்குக் மீண்டும் கூடும் அமர்வுகளின் போது முற்பகல்…
Read More

பால்மா இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Posted by - October 5, 2021
இன்றைய தினத்திற்குள் தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்…
Read More

இலங்கைக்கு வருகை தரும் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்

Posted by - October 5, 2021
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.…
Read More

எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள் இடம் பெற்று வருகின்றது-உதய கம்மன்பில

Posted by - October 5, 2021
எந்தவித அடிப்படையும் இன்றி நாட்டின் எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற…
Read More

3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - October 5, 2021
இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும்…
Read More

அரசுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்! – சஜித் அறைகூவல்

Posted by - October 5, 2021
இலங்கையின் வளங்களைத் தாரைவார்க்கும் அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். என்று அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும்…
Read More