தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 67 பேர் கைது

Posted by - October 6, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு

Posted by - October 5, 2021
மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த நிலையில் இதுவரையில் நியமனம் கிடைக்காதவர்களுக்கு விரைவில்…
Read More

ஒக்.21ஆம் திகதி பாடசாலைகள் திறப்பு

Posted by - October 5, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
Read More

நாட்டில் மேலும் 563 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 5, 2021
நாட்டில் மேலும் 563 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 40 பேர் பலி!

Posted by - October 5, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

கறுப்புப் பணம் வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல; நாட்டில் பணம் இல்லாததே பிரச்சினை – நாமல்

Posted by - October 5, 2021
கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…
Read More

இலங்கையில் டொலர்கள் இல்லை என்று இந்திய வியாபாரிகள் சீனியை வழங்கத் தயக்கம்

Posted by - October 5, 2021
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால் இந்திய வியாபாரிகள் இலங்கைக்குச் சீனியை வழங்கத் தயங்குவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

பாரிய வெள்ளைப்பூடு மோசடி நடந்ததாக அமைச்சர் பந்துல பாராளுமன்றில் ஒப்புக்கொண்டார்

Posted by - October 5, 2021
சதொச நிறுவனத்தில் பாரியளவில் வெள்ளைப்பூடு ஊழல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் உண்மையாக ஏற்றுக்கொள்கிறது என்று வர்த்தக அமைச்சர்…
Read More

காலையில் மருத்துவமனைக்குச் சென்ற பெண் பஸ்ஸில் மோதுண்டு பலி

Posted by - October 5, 2021
கஹதுடுவ ரிலாவல சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார் உயிரிழந்தவர் 62 வயதுடைய ரிலாவல, பொல்கஸ்…
Read More