தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

Posted by - October 21, 2021
கிரான்பாஸ், கஜீமா ​தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை…
Read More

ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு வீடு செல்ல வேண்டும் கோட்டா அரசு! – சஜித்

Posted by - October 21, 2021
அனைத்து விடயங்களிலும் படுதோல்வியடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக வீடு செல்ல வேண்டும்.…
Read More

முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்கள் பிறப்பு

Posted by - October 21, 2021
நாட்டில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை தாயொருவர் பிரசவித்துள்ளார். அங்கொடயை சேர்ந்த 31 வயதான தாய், கொழும்பில்…
Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 57 பேர் கைது

Posted by - October 21, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

கொஹுவலை சந்தியில் போக்குவரத்து மட்டுப்பாடு

Posted by - October 21, 2021
கொஹுவலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாகக் கொழும்பு – ஹொரணை பிரதான வீதியின் கொஹுவலை சந்தி பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

உரப் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதம்

Posted by - October 21, 2021
உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இன்று (21) நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இந்தப்…
Read More

ஆசிரியர் போராட்டத்தால் பூட்டப்பட்டுள்ள பாடசாலைகள்

Posted by - October 21, 2021
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் திரும்பி செல்லும்நிலை காணப்பட்டது. 200…
Read More

இரண்டு நாட்களுக்கு பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் ஆசிரியர்கள்!

Posted by - October 20, 2021
அதிபர் ஆசிரியர்கள் நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டுமென…
Read More

கொரோனாவின் அடுத்த அலைக்கான ஆபத்து

Posted by - October 20, 2021
கொரோனா பரிசோதனைகளைச் செயலிழக்கச் செய்வது மற்றும் எழுமாறான மாதிரிக்கான வழிகளைத் தடுப்பதன் மூலமும், நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும்…
Read More