16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

Posted by - October 22, 2021
நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு…
Read More

என் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை விசாரிக்க வேண்டும்! -சம்பிக்க கோரிக்கை

Posted by - October 22, 2021
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் போன்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் உபகரணங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வைத்திருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என…
Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர் கைது

Posted by - October 22, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா

Posted by - October 21, 2021
நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

தளபாட உற்பத்தி தொழிற்சாலையில் பாாிய தீ!

Posted by - October 21, 2021
அத்தனகல்ல – ஊராபொல பகுதியில் உள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையொன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம்…
Read More

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்!

Posted by - October 21, 2021
கொவிட் அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை முன்பதிவாளர்களுக்காக மீள ஆரம்பிக்கப்பட…
Read More

அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்காததால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 21, 2021
அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு சமுகமளிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும், மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தலவாக்கலை, லிந்துலை…
Read More

அரசாங்கத்தின் வெறுப்புப்பேச்சே ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடையக் காரணம் – சந்திம வீரக்கொடி

Posted by - October 21, 2021
பலவந்தமான முறையில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர முடியாது. தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே ஆசிரியர்-அதிபர்…
Read More

கொவிட் தொற்றால் 19 பேர் பலி!

Posted by - October 21, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பின்னடைவு – கஜேந்திரகுமார்

Posted by - October 21, 2021
நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே அதிகமாக உள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ்…
Read More