புதிய கொரோனா பிறழ்வு குறித்து அச்சப்படத் தேவையில்லை – சந்திம ஜீவந்தர

Posted by - November 3, 2021
உலகின் சில நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள கொரோனாவின் ஏ. 30 பிறழ்வை எண்ணி அச்சப்படத் தேவையில்லை. இப் பிறழ்வு இதுவரையில்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 57 பேர் கைது

Posted by - November 3, 2021
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை…
Read More

மின்சாரசபை, பெற்றோலியக்கூட்டுதாபனம் ஆகியன இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - November 3, 2021
கொழும்புத்துறை முகத்தின் 13 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளடங்கலாக நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து…
Read More

நாட்டில் இன்று இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 2, 2021
நாட்டில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அரிசி இறக்குமதிக்கும் அனுமதி!

Posted by - November 2, 2021
இதுவரையில் சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறே, அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதிசெய்ய…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 10 பேர் மரணம்!

Posted by - November 2, 2021
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 05 ஆண்களும், 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
Read More

அறுபது வயதுடன் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று, இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன் – ஹரீன்

Posted by - November 2, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வத்தளை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, ’60 வயதில்…
Read More

அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

Posted by - November 2, 2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதி…
Read More

கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த நபர் கைது

Posted by - November 2, 2021
வீட்டுத் தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டுவந்த 29 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை, குறுந்துவத்த…
Read More

கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானம்

Posted by - November 2, 2021
கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில வரையறைகளுடன் அவர்களை சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின்…
Read More