லிட்ரோ எரிவாயு கொள்கலன் விற்பனையில் வீழ்ச்சி

Posted by - December 2, 2021
நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயு கசிவு, எரிவாயு அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் வெடிப்பு போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக லிட்ரோ…
Read More

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர்ஸ்தானிகருக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி!

Posted by - December 2, 2021
ஆறு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக…
Read More

பெண்ணை கொடூரமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

Posted by - December 2, 2021
மாத்தறை – கம்புறுபிட்டிய, பண்டாரவத்தை பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக பெண் ஒருவருரையும் அவரது மகனையும், காவல்துறை உத்தியோகத்தரும், அவரது…
Read More

அசாத் சாலி விடுதலை

Posted by - December 2, 2021
மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர்…
Read More

இளைஞர் சமுதாயத்திற்கு பாலியல் கல்வியின் அவசியம்!

Posted by - December 2, 2021
கடந்த ஐந்தாண்டுகளில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர் சமுதாயத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்…
Read More

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

Posted by - December 2, 2021
புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டலுக்கு முன்பாக நேற்றிரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென…
Read More

பாடசாலையில் உளவியல் கருத்தரங்கு நடத்திய ஆலோசகர் உட்பட 4 பேர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் கைது!

Posted by - December 2, 2021
பதுளை – ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கான உளவியல் கருத்தரங்கை நடத்துவதற்காக சென்றிருந்த ஆலோசகர் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்…
Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

Posted by - December 2, 2021
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(02) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,…
Read More

நட்டஈட்டு தொகையை ரூ.50 ஆயிரத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

Posted by - December 2, 2021
வீதி விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தார் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு தற்போது வழங்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்க போக்குவரத்து…
Read More

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு…

Posted by - December 2, 2021
இலங்கைக்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More