சவூதி புறப்பட்டுச் சென்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்!

Posted by - December 15, 2021
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நோக்கி புறப்பட்ட விமானமொன்று,  ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு…
Read More

ஜனாதிபதியின் கைப்பாவைகளாக மக்கள் பிரதிநிதிகள் மாறியுள்ளனர்- லால்காந்த குற்றச்சாட்டு

Posted by - December 15, 2021
அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. நிறைவேற்று ஜனாதிபதியின் கைப்பாவைகளாகவே இருக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த…
Read More

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை, மகள் பலி!

Posted by - December 15, 2021
தெற்கு அதிவேக வீதியின் மில்லெனிய மற்றும் தொடங்கொடை பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!

Posted by - December 15, 2021
நாட்டில் இதுவரை 14 இலட்சத்து 40 ஆயிரத்து 705 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்…
Read More

எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் – லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவிப்பு

Posted by - December 15, 2021
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்

Posted by - December 15, 2021
கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனம்,…
Read More

நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

Posted by - December 14, 2021
நாட்டில் மேலும் 582 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில்…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 20 பேர் மரணம்!

Posted by - December 14, 2021
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 10 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
Read More

எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சட்ட உதவிகள் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - December 14, 2021
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை வழங்கும்…
Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

Posted by - December 14, 2021
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More