இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ்!

Posted by - December 16, 2021
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி…
Read More

யுகதனவிய ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கம் தீர்மானம் எடுக்கும்!

Posted by - December 16, 2021
யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக அனைவரதும் கருத்துகளையும் ஆராய்ந்து  அரசாங்கம் தீர்மானம் ஒன்றுக்கு…
Read More

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

Posted by - December 16, 2021
சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதிவான் திலின கமகே நிரபராதியாகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை…
Read More

யுகதனவி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பில்லை- ஜே.வி.பி

Posted by - December 16, 2021
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகின்றமையினால், பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. புத்தளத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த…
Read More

காவற்துறையினர் ஆரம்பித்துள்ள விசேட வேலைத்திட்டம்

Posted by - December 16, 2021
பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர்…
Read More

மஸ்கெலியா பிரதேச சபை கைகலப்பு சம்பவம்: பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது

Posted by - December 16, 2021
மஸ்கெலியா பிரதேச சபை அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அதன் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பிரதேச…
Read More

சுகாதார அமைச்சின் ஊடாக விஷேட செயலணி

Posted by - December 16, 2021
இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.…
Read More

சுகாதார அமைச்சின் ஊடாக விஷேட செயலணி

Posted by - December 16, 2021
இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More