தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை – கமல் குணரத்ன

Posted by - December 31, 2021
தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை…
Read More

மிரிஹான சம்பவம் தொடர்பில் பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - December 31, 2021
மிரிஹான ஜூபிலி போஸ்டில் உள்ள பால்மா விற்பனை நிலையத்தை பொலிஸார் சோதனை செய்து சீல் வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவி…
Read More

உள்நாட்டு மதுபானங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Posted by - December 31, 2021
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 31, 2021
கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை…
Read More

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் விடுத்துள்ள அறிவித்தல்

Posted by - December 31, 2021
அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிரிக்கப்படவேண்டும் என, ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க…
Read More

நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட யாழ்ப்பாணத்து சிறுமிகள்

Posted by - December 31, 2021
ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர  குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம்…
Read More

நாட்டில் மேலும் 561 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - December 30, 2021
நாட்டில் இன்றைய தினம் மேலும் 561 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More

லிட்ரோ எரிவாயு நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Posted by - December 30, 2021
எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அறிக்கை…
Read More

ஐ.தே.க.வின் கொள்கை வகுப்பு நடவடிக்கைகள் நிறைவு – பாலித ரங்கே பண்டார

Posted by - December 30, 2021
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆலோசனைக்கமைய கட்சியின் கொள்கைகளை வகுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ள…
Read More

பிரபாகரன் இருந்தால் வட-கிழக்கை வழங்கிவிட்டு அதற்கு பதிலாக டொலர்களை தருமாறு அரசாங்கம் கோரியிருக்கும்

Posted by - December 30, 2021
பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும்…
Read More