நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் – விதுர

Posted by - December 31, 2021
அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை…
Read More

அரசாங்கத்தை கவிழ்க்க மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை – ஜே.வி.பி

Posted by - December 31, 2021
மக்களின் உரிமைகள், தேவைகள் என்பன சகல விதத்திலும் புறக்கணிக்கப்படுகின்ற இன்றைய சூழலில் மக்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை. மக்களுக்கு…
Read More

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - December 31, 2021
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Read More

நாட்டில் இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பலி

Posted by - December 31, 2021
2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக…
Read More

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிய கைத்தொலைபேசியில் புதிய செயலி!

Posted by - December 31, 2021
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார…
Read More

தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை – கமல் குணரத்ன

Posted by - December 31, 2021
தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை…
Read More

மிரிஹான சம்பவம் தொடர்பில் பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - December 31, 2021
மிரிஹான ஜூபிலி போஸ்டில் உள்ள பால்மா விற்பனை நிலையத்தை பொலிஸார் சோதனை செய்து சீல் வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவி…
Read More

உள்நாட்டு மதுபானங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Posted by - December 31, 2021
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 31, 2021
கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை…
Read More

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் விடுத்துள்ள அறிவித்தல்

Posted by - December 31, 2021
அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிரிக்கப்படவேண்டும் என, ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க…
Read More