அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டம்

Posted by - January 2, 2022
புத்தளம் நகரில் தீப்பந்தங்கள் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. புத்தளம் – கொழும்பு முகத்திடலுக்கு…
Read More

நாட்டில் மேலும் 336 பேருக்கு கொவிட் தொற்று!

Posted by - January 2, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 336 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More

அமைச்சரவை கூட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - January 2, 2022
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர். ஆட்டிகலவை நாளை (03) நடைபெறவுள்ள…
Read More

இலங்கையில் திருமணம் செய்தவர்கள் கட்டாயம் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும்!

Posted by - January 2, 2022
திருமணம் செய்தவர்கள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என யோசனை முன்வைப்பதாக முன்னாள்…
Read More

பொதுமக்களிற்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஹர்சா டிசில்வா

Posted by - January 2, 2022
சமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் – . குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்

Posted by - January 2, 2022
அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள்…
Read More

மக்களின் நன்மை அறிந்து ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் – சு.க. வலியுறுத்து!

Posted by - January 2, 2022
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த…
Read More

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

Posted by - January 2, 2022
எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்த பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை நாளை முதல் 20…
Read More

நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - January 2, 2022
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று இன்று (02) காலை…
Read More

நாட்டில் மேலும் 24 கொவிட் மரணங்கள்!

Posted by - January 2, 2022
நாட்டில் மேலும் 24 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (01) இந்த மரணங்கள் உறுதி…
Read More