தாத்தாவும், அப்பாவும் ஏமாற்றினர், தற்போது பேரன் ஏமாற்றுகிறார்

Posted by - January 16, 2022
 அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த…
Read More

10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்களே பெற்றோம்

Posted by - January 16, 2022
 இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத்…
Read More

மேல் மாகாணத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட யாசகர்கள்

Posted by - January 16, 2022
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வீதிகளில் திரியும் 671 யாசகர்கள் இருப்பதாகவும் அவர்களில் பிச்சை எடுப்பதை கைவிட்டு முதியோர் இல்லத்திற்கு…
Read More

கஜேந்திரகுமாரின் அரசியல் போராட்டம் தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் : மனோ கணேசன்

Posted by - January 16, 2022
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் எனவும்…
Read More

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்

Posted by - January 16, 2022
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளது.
Read More

விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி

Posted by - January 16, 2022
தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை…
Read More

மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

Posted by - January 16, 2022
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி புதிய அரசியல்…
Read More

இந்தியாவின் ஆதரவுடன் இனநல்லிணக்க முயற்சிகள் – ஜனாதிபதி செவ்வாய்கிழமை அறிவிப்பார்

Posted by - January 16, 2022
இந்தியாவின் ஆதரவுடனான இனநல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கவுள்ளார்.
Read More

பாராளுமன்ற மனித உரிமைகள் குழு ஸ்தபிக்கப்படாமைக்கான காரணம் என்ன ? – சஞ்சனா டி சில்வா ஜயதிலக்க கேள்வி

Posted by - January 16, 2022
இலங்கையில் பாராளுமன்ற மனித உரிமைகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்படாமைக்கான காரணம் என்னவென்று சஞ்ஜா டி சில்வா ஜயதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More