இம்மாதத்தின் மீதமுள்ள நாட்கள் சவாலானவை

Posted by - January 17, 2022
தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற  மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள ஜனவரி…
Read More

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்

Posted by - January 17, 2022
சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத்…
Read More

இன்று தரித்திரம் தலை விரித்து ஆடுகிறது

Posted by - January 17, 2022
தனது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என உறுதியளித்த எதிர்க் கட்சித்…
Read More

தாத்தாவும், அப்பாவும் ஏமாற்றினர், தற்போது பேரன் ஏமாற்றுகிறார்

Posted by - January 16, 2022
 அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த…
Read More

10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்களே பெற்றோம்

Posted by - January 16, 2022
 இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத்…
Read More

மேல் மாகாணத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட யாசகர்கள்

Posted by - January 16, 2022
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வீதிகளில் திரியும் 671 யாசகர்கள் இருப்பதாகவும் அவர்களில் பிச்சை எடுப்பதை கைவிட்டு முதியோர் இல்லத்திற்கு…
Read More

கஜேந்திரகுமாரின் அரசியல் போராட்டம் தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் : மனோ கணேசன்

Posted by - January 16, 2022
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் எனவும்…
Read More