4 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ

Posted by - January 24, 2022
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் குடியிருப்பில் இன்று (24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர்…
Read More

விரும்பியோ விரும்பாமலோ 13 ஐ ஏற்கவேண்டியது கட்டாயம் – சம்பிக்க

Posted by - January 24, 2022
sampikkaகாலம் காலமாக வாதபிரதிவாதங்களுக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் அத்திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.…
Read More

அனர்த்த முகாமைத்துவக்குழுவை நியமியுங்கள் – கிரியெல்ல

Posted by - January 24, 2022
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு கொரோனா வைரஸ் பரவலே பிரதான காரணம் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அந்நெருக்கடிகளைக் கையாள்வதற்கு எதிர்க்கட்சி…
Read More

இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு!

Posted by - January 24, 2022
மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
Read More

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்!

Posted by - January 24, 2022
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை…
Read More

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - January 24, 2022
கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
Read More

அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்

Posted by - January 24, 2022
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும்…
Read More

மக்களை பொறுப்புடன் செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கோரிக்கை

Posted by - January 23, 2022
பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால், கொவிட் பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.…
Read More

காலாவதியான தீர்மானங்களால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது – சஜித்

Posted by - January 23, 2022
காலாவதியான தீர்மானங்களினால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அதேநேரம், மக்களின்…
Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த தீர்மானம்

Posted by - January 23, 2022
நேற்று (22) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறிப்பிட்ட சில பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம்…
Read More